Anna Durai is with Arivukkan Raju Naidu and
96 others
.
Admin
Group expert
• August 18 at 1:53 PM •
14.08.22ல்
நிறைவுற்ற
அருந்தமிழே ஆராமுதே
கவிதைப் போட்டியின் வெற்றிப் பாவலர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுவதில் குழுமம் மிகவும் மகிழ்கிறது
வாழ்த்துகள்
பாவலர்களே
—
அருந்தமிழ்க் கவிக்கூடம்
கவிதைத் தலைப்பு
00
அருந்தமிழே! ஆரமுதே!
00
பெருஞ்சிறப்பாய்ப்; பெருந்தகைமை பெருக்கம் தருவதே
மருந்தாகும் எம் மனக்கவலைக்குச் செழுந்தமிழே!
வருந்தாது இலக்கியங்கள் வளமாக வாசித்தலே
திருந்திடத் தெளிவாக விருந்தாக எழுதலாமே
அருந்தமிழே ஆரமுதே என்னுயிர் நீயே!
00
ஐம்பெருங்காப்பியம் ஐந்தெழுத்து ஐங்குறு நூறாம்
ஐயப்பாடற்ற சங்கத்தொகை பொதிகைப் பேரொளி!
ஐந்திலக்கணத் தமிழ் புறந்தள்ளிடாப் புதையலே!
தொன்மை மொழியெம் குறுமுனித் தமி;ழே!
குமரிக்கண்டத்தால் முச்சங்கமேறிய முத்தமிழே எம்மியக்கமே!
00
வேதா.இலங்காதிலகம் – தென்மார்க் – 12-8-2022