3. கண்ணாமூச்சி. (495)

kanna

*

கண்ணாமூச்சி

*

கண்ணைக் கட்டி ஒழித்து
எண்ணை எண்ணி ஒழித்து
கண்மணிக் குழந்தைகள் ஆழ்ந்து
விண்ணெட்ட மகிழ்ந்து விளையாடுவார்.

*

சூரியனின் மாலைக் கண்ணாமூச்சி
சந்திரனின் காலைக் கண்ணாமூச்சி
மந்திரக் காலநிலைக் கண்ணாமூச்சி
மழலை வயதும் கண்ணாமூச்சி.

*

திருமணம், வாழ்வும் கண்ணாமூச்சியே
திக்கு திசை தெரியாது
அரசியல் நோயால் நலிதலும்,
மெருகிடும் வாலிபமும் கண்ணாமூச்சியே!

*

தமிழெழுத்துப் பிழையால் கவிதை
அமிழ்கிறது கண்ணாமூச்சி ஆட்டத்துள்.
தமிழுக்குள் வேண்டாம் கண்ணாமூச்சி
அமிழுங்கள் வாழ்வெனும் கண்ணாமூச்சியுள்.

*

பா ஆக்கம் பா வானதி   வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்   20-5-2016.

*

samme type another poem:-  kovaikkothai: 159. .. (732) ஓளித்துக் கண்டுபிடித்தல்

#####################################################

6 thoughts on “3. கண்ணாமூச்சி. (495)

  1. கரூர்பூபகீதன் :- மிக அருமை அம்மா
    · 20-5-2016

    Vetha Langathilakam:- mikka makilchchy. nanry sako…

    SriKomathi SK :- அருமை அன்புள்ளமே

    Jagannathan Jagan :- தமிழுக்குள் வேண்டாம் கண்ணாமூச்சு
    அருமை
    · 20-5-16

    Vetha Langathilakam :- SriKomathi SK and Jagannathan Jagan மிகு மகிழ்வு.
    அன்புறவே.
    மனமார்ந்த நன்றி.
    · 8 June 2016 at 10:23

    Like

  2. சேக்கிழார் அப்பாசாமி:- வேண்டாமே தமிழுக்குள்
    அழகு கண்ணாமூச்சி

    Vetha Langathilakam :- மகிழ்வு. அன்புறவே.
    மனமார்ந்த நன்றி.
    · 20-5-16
    Anbu Karasi :- வளர்க நிங்கள் கண்ணாமூச்சி

    Vetha Langathilakam:- Dear Anbu Karasi மகிழ்வு.
    அன்புறவே.
    மனமார்ந்த நன்றி.

    புருஷோத்தமன் ஜி.கே:- அருமைங்க. சகோ

    Vetha Langathilakam :- புருஷோத்தமன் ஜி.கே ..மகிழ்வு.
    அன்புறவே.
    மனமார்ந்த நன்றி.
    8 June 2016 at 10:25

    Vetha Langathilakam:- Rajagopal Sundaram அருமை.

    · 8 June 2016 at 10:27

    Vetha Langathilakam:- மிக நன்றியுடன் மகிழ்ச்சி
    அன்புறவே.
    · 8 June 2016 at 11:45

    சி வா .- Vegu arumai Vetha Langathilakam amma..
    9 June 2016 at 14:12

    Sujatha Anton :- தமிழெழுத்துப் பிழையால் கவிதை
    அமிழ்கிறது கண்ணாமூச்சி ஆட்டத்துள்.
    தமிழுக்குள் வேண்டாம் கண்ணாமூச்சி
    அமிழுங்கள் வாழ்வெனும் கண்ணாமூச்சியுள்.
    அருமை. பழைய ஞாபகங்களை கண்முன் .சிந்தனைக்குரியமை
    அழகு.
    12 June 2016 at 12:51

    Vetha Langathilakam:- Thanks Sujatha…happy..
    12 June 2016 at 13:33

    Like

பின்னூட்டமொன்றை இடுக